சிறுத்தையை கொன்று கறிவிருந்து; கேரளாவில் 5 பேர் சிறையில் அடைப்பு
சீறும் சிறுத்தையைக் கண்டு மனிதர்கள் அஞ்சி நடுங்கும்போது கேரளாவில் ஒரு கும்பல் சிறுத்தையை வேட்டையாடிக் கொன்று கறி சமைத்து சாப்பிட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறது.
சீறும் சிறுத்தையைக் கண்டு மனிதர்கள் அஞ்சி நடுங்கும்போது கேரளாவில் ஒரு கும்பல் சிறுத்தையை வேட்டையாடிக் கொன்று கறி சமைத்து சாப்பிட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறது.
• கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாஷிங்டன்
கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாக்கா
கொரோனா என்ற கொடூர அரக்கனை விரட்டும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவிட் 19 என்ற இந்த வைரசை ஒடுக்குவதற்காக கோவிஷீல்டு கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகளை கண்டறிந்த இந்தியா அதனை கடந்த 16-ந்தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
• இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம் ஒன்றை சீனா அமைத்துள்ளது. இதனை சீனா தனது பகுதி என நியாயப்படுத்தி உள்ளது.
பீஜிங்
சீனா அருணாசலபிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து அத்துமீறல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் மேல சுபன்ஸ்ரீ மாவட்டத்தை சீன பகுதியாக சித்தரித்து உரிமை கொண்டாடி உள்ளது. சீனாவின் இந்த போக்கை அனைத்து அருணாசல பிரதேச மாணவர்கள் யூனியன் அமைப்பு (ஏ.ஏ.பி.எஸ்.யூ.)இ கடும் கண்டனம் தெரிவித்து எச்சரித்துள்ளது.
• பேரறிவாளன் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி பேரறிவாளன் சாந்தன் முருகன் ராபர்ட் பயஸ் ஜெயகுமார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.
• இம்ரான் குரேஷி
• பெங்களூருவில் இருந்து பிபிசிக்காக
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஜனவரி 27-ம் தேதி தனது தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
• சரோஜ் சிங்
• பிபிசி செய்தியாளர்
விவசாய சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்துவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில் விவசாயிகள் அமைப்புகளும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் வேளாண் அமைப்புகளின் பிரச்சனைகளை விரிவாக விவாதித்துத் தகுந்த தீர்வை எட்ட முடியும்.
சென்னை :
இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் தலைவரும் கிறிஸ்தவ மத போதகருமான போல் தினகரன் 1௦௦௦ கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு சொந்தமான 25 இடங்களில் இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை வருமான வரிஅதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்க அதிபராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? யார் அதை நடத்தியது தெரியுமா?
புதிய நிர்வாகத்தின் ஊடகச் செயலராக ஜென் சாகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் இந்த முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். சுமார் 50 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.
• பருவநிலை மெக்சிகோ சுவர் கொரோனா தடுப்பு இனப்பாகுபாடு
அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் முதல் பெண் ஆசிய வம்சாவளி ஆப்பிரிக்க வம்சாவளி துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிசுக்கு முதல் லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றார்.
அதிபர் ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமது மனைவி மெலானியா டிரம்ப் உடன் அவர் மரைன் ஒன் ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார்.
டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா ஆகிய இருவரும் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் எனும் ராணுவத் தளத்துக்கு சென்றார்கள்.