பல்துறை வித்தகர் சந்திரலிங்கம் கல்முனையின் அருஞ்சொத்து - பாராட்டுவிழாவில் சிறுகதைஎழுத்தாளர் சபா.சபேசன் புகழாரம்.
(வி.ரி.சகாதேவராஜா)
ஓய்வுநிலை அதிபரான .சந்திரலிங்கம் இந்த மண்ணில் பல வகிபாகங்கள வகித்துவருகிறார். கல்வியியலாளராக யோகா கலைநிபுணராக கராட்டே வீரராக இலக்கியவாதியாக சமுகசேவையாளனாக எழுத்தாளராக திகழ்ந்துவருகிறார். அவருக்கான வித்தகர் விருது முற்றிலும் பொருத்தமானதே.அவர் மேலும் பல சாதனைகளைப்படைக்க வாழ்த்துகிறேன்.