யாழ். மேயர் விடயம் - கூட்டமைப்பு க்குள் சர்ச்சை
யாழ். மாநகர மேயர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் மோதல் நிலை வலுப்பெற்றுள்ளது.
இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் சுமந்திரன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பி மாவை சேனாதிராஜா மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.